கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

வாழ்க்கை இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம் என்றும் அச்சத்துடன் முடங்கி விட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரம் பாதுகாப்பும் கவனமும் அவசியம் என்றும், அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும் நன்றிகளும் எனவும் தெரிவித்துள்ளார்.
’கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்.