ஏரோ இந்தியா கண்காட்சி – கண்ணுக்கு விருந்தான நிகழ்ச்சி
பெங்களூருவில் நடக்கும் ஏரோ இந்தியா விமான கண்காட்சியின் இரண்டாவது நாளான இன்றும் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் வானத்தில் வட்டமடித்து சாகச காட்சிகளை நடத்தின. ஏரோ இந்தியா விமான கண்காட்சியை பெங்களூரு ஏலஹங்கா விமானப்படைத் தளத்தில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று துவக்கி வைத்தார். நாளை முடிவடைய உள்ள இந்த 3 நாள் கண்காட்சியின் இரண்டாம் நாளான இன்றும் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் வானில் வட்டமடித்து பல்வேறு சாகச காட்சிகளை நடத்தி அங்கு திரண்டிருந்த மக்களை சிலிர்க்க வைத்தன.. இரண்டு […]